




கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்பது பதிவு செய்ய பட்ட, லாப நோக்கமில்லாத தன்னார்வ தொண்டு அமைப்பாகும். இவ்வமைப்பு ஒற்றை சிந்தனை கொண்ட தன்னார்வலர்களை அடித்தளமாக கொண்டது.
நாங்கள் யார்
நொய்யல் நதியையும் அதன் நீர்நிலைகளையும் புத்துயிர் பெற நல் எண்ணம் கொண்ட மக்களால் உருவாக்கப்பட்ட தன்னார்வ குழு. இது 2017 ஆம் ஆண்டில் பேரூர் ஏரியில் உருவாக்கப்பட்டது, அங்கு பிளாஸ்டிக், தூர் எடுப்பு போன்றவற்றை அகற்றி ஏரிகளை சுத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளோம், விரைவில் கோவையில் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களை ஈர்த்தோம்.
நாங்கள் என்ன செய்கிறோம்
கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பசுமைப் பரப்பளவை அதிகப்படுத்தவும், நீர் நிலைகளை மறுசீரமைக்கவும் பணியாற்றி வருகிறோம்.
நாங்கள் எப்படி செய்கிறோம்
புல நிலைப்பாட்டை பகுப்பாய்வு செய்கிறோம். ஓய்வு பெற்ற தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுகிறோம்
எங்கள் பயணம்









Upcoming Events
3000 மரம் நடும் பசுமை திருவிழா…!
மரம் நடும் பசுமை திருவிழா..!!
காட்டம்பட்டி (கடத்தூர்) என்ற குன்னத்தூர் குளத்தில் வரும் ஞாயிறன்று (3.4.2022) காலை 231 வது வார களப்பணியில் மியாவாக்கி முறையில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற உள்ளது.
பல்வேறு குழுக்களின் கூட்டு முயற்சியில் உருவாகும் இந்த பசுமை பணியில் உங்களின் ஆதரவும் தன்னார்வ உதவியும் எங்களுக்கு தேவை..!! அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்..!!
Location link:
https://maps.app.goo.gl/KDyLHFJxDif37TN88
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
- காட்டம்பட்டி (கடத்தூர்) என்ற குன்னத்தூர் குளம்
- 03-04-2022
- 231 வது வார களப்பணி மற்றும் 3000 மரம் நடும் விழா

226 வது வார தொடர் களப்பணி..!!
பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனத்தில் பராமரிப்பு களப்பணி..!!
226 வது வார தொடர் களப்பணி..!!
களப்பணிகள் : பாதுகாப்பு அரண் அமைத்தல், களைசெடிகளை அகற்றுதல், பராமரிப்பு களப்பணி..!!
அனைவரும் வாரீர்..!!
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும்.
இதயத்தின் ஈரம் கொண்டு…!! புவியின் ஈரம் காப்போம்..!!
இடம் : பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனம்
நாள் & நேரம் :27/02/2022 ஞாயிற்றுக்கிழமை & காலை 7.00 – 9.30
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
அழைக்க:
8015714790
[email protected]
www.kovaikulangal.org
- பேரூர் பெரியகுளம் "வாட்டர் வாரியர்" அடர்வனம்
- 27/02/2022
- காலை 7.00 - 9.30
225 வது வார தொடர் களப்பணி..!!
பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனத்தில் பராமரிப்பு களப்பணி..!!
225 வது வார தொடர் களப்பணி..!!
களப்பணிகள் : பாதுகாப்பு அரண் அமைத்தல், களைசெடிகளை அகற்றுதல், பராமரிப்பு களப்பணி..!!
அனைவரும் வாரீர்..!!
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும்.
இதயத்தின் ஈரம் கொண்டு…!! புவியின் ஈரம் காப்போம்..!!
இடம் : பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனம்
நாள் & நேரம் :20/02/2022 ஞாயிற்றுக்கிழமை & காலை 7.00 – 9.30
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
அழைக்க:
8015714790
[email protected]
www.kovaikulangal.org
- பேரூர் பெரியகுளம் "வாட்டர் வாரியர்" அடர்வனம்
- 20/02/2022
- 7.00 AM - 9.00 AM
216 வது வார தொடர் களப்பணி..!!
பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனத்தில் பராமரிப்பு களப்பணி..!!
216 வது வார தொடர் களப்பணி..!!
களப்பணிகள் : பாதுகாப்பு அரண் அமைத்தல், களைசெடிகளை அகற்றுதல், மூடாக்கு இடுதல் பராமரிப்பு களப்பணி..!!
அனைவரும் வாரீர்..!!
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும்.
இதயத்தின் ஈரம் கொண்டு…!! புவியின் ஈரம் காப்போம்..!!
இடம் : பேரூர் பெரியகுளம் “வாட்டர் வாரியர்” அடர்வனம்
நாள் & நேரம் :21/11/2021 ஞாயிற்றுக்கிழமை & காலை 7.00 – 9.30
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
அழைக்க:
8015714790
[email protected]
www.kovaikulangal.org
- பேரூர் பெரியகுளம் "வாட்டர் வாரியர்" அடர்வனம்
- 21-11-2021
- 7.00 AM TO 9.00 AM

தீபவொளியில் நொய்யல்..!
கார்த்திகை தீப நன்நாளில் தீப ஒளியேற்றி நமக்கு வாழ்வளித்த அன்னை நொய்யலை
வணங்குவோம்…!
தீபமேற்றிய பின்பு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மாவளி சுற்றுதல் நிகழ்வு நடைபெறும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும்.
நம் தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்துடன் நமது வாழ்வு ஒன்றிப்போனது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆண் பனை விடும் பூக்களை நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி அதை நன்கு அரைத்துச் சலித்துத் துணியில் சுருட்டி கட்டுவர். பனை ஓலை மட்டைகள் மூன்றை எடுத்து அதன் நடுவில் கரித்தூள் சுருணையை வைத்து இருபுறமும் கட்டுவர்.பிறகு அதை உரிபோல் நீண்ட கயிற்றில் கட்டுவர். துணிப்பந்தின் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர்.கயிற்றை பிடித்து வட்டமாகவும் பக்கவாட்டிலும் சுற்றுவர். இருளில் அது தீப்பொறிகளைச் சிதறிக் கொண்டு ஒரு எரிநட்சத்திரம் வேகமாகச் சுழன்று ஓடுவது போல் காட்சியளிக்கும்.
நமது பாரம்பரியமான இந்த விளையாட்டினை நாளை கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பு பேரூர் படித்துறையில் நிகழ்த்திக் காட்ட உள்ளோம். அனைவரும் வாரீர்..!!
இடம்:பேரூர் படித்துறை, பேரூர்
நாள்& நேரம்: 19/11/2021, வெள்ளிக்கிழமை
மாலை 5.00 – 6.00 PM
ஒருங்கிணைப்பு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
அழைக்க:
8015714790
[email protected]
இதயத்தின் ஈரம் கொண்டு…! புவியின் ஈரம் காப்போம்..!
- Perur Padithurai
- 19-11-2021
- From 5.00 PM

212th Week Field activity … !!
Please volunteer this Sunday (24-10-2021) for the Maintenance of Miyawaki Forest at “Water Warrior park”…!
Let’s Conserve the moisture of the earth with the moisture in our heart…!
Organized by:
Kovai Kulangal Padhukappu Amaippu
- WATER WARRIOR PARK - PERUR
- 24-10-2021
- 7.00 AM - 9.00 AM

நன்கொடையாளர்கள்



